Wednesday, May 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/11/large/988546.jpgவீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் - தமிழக மகளிர் ஆணைய தலைவர் வலியுறுத்தல்

சென்னை: வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் தனி சட்டம் வேண்டும் என்று மாநில மகளிர் ஆணைய தலைவர் எஸ்.ஏ.குமாரி தெரிவித்தார்.

தமிழக மாநில மகளிர் ஆணையம் மற்றும் தமிழக வீட்டுவேலை தொழிலாளர் நல அறக்கட்டளை இணைந்து, வீட்டு வேலை தொழிலாளர்களுக்கான மாநில அளவிலான மாநாடு சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...