Monday, May 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/30/large/998769.jpgகோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க சிறப்புத் திட்டங்கள் - 3 சந்திப்புகளில் ரவுண்டானா

கோவை: கோவை மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 6 காவல் நிலைய பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை பேரூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய உட்கோட்டங்களுடன் இயங்குகிறது. மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. அதிகரித்துவரும் சாலை விபத்துகளை தடுக்க, முக்கிய பகுதிகளில் தடுப்புகள் மற்றும் ரவுண்டானாக்கள் அமைக்க மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...