
சென்னை: கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. மாணவர்களை உற்சாகமாக வரவேற்க பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை கடந்த ஜூன் 7-ம் தேதி திறக்க கல்வித் துறை திட்டமிட்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்