
சென்னை: இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை அகற்ற சென்னை, கோவை, மதுரையில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீரை அகற்றும் பணிகளை இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து, வாரியப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி சென்னை அயனாவரத்தில் உள்ள வாரியப் பயிற்சி மையத்தில் நேற்றுநடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்