Monday, June 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/06/large/1003548.jpgகோவை | மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ரயில் மறியல் செய்ய முயன்ற 50 பேர் கைது

கோவை: மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கோவையில் நேற்று ரயில் மறியல் செய்ய முயன்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

பாலியல் குற்றச்சாட்டு புகாரில் நடவடிக்கை கோரி, டெல்லியில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோவையில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...