Monday, July 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/18/large/1054976.jpgபைபிளில் கூறப்பட்டுள்ள நிரந்தர நரகம் நவீன சட்ட முறையில் சாத்தியமல்ல - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை: பைபிளில் கூறப்பட்டுள்ள நிரந்தர நரகம் என்ற தண்டனை நவீன சட்டமுறையில் சாத்தியமல்ல என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த எஸ்.சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிங்கப்பூரில் கொத்தனராக பணிபுரிகிறேன். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1994-ல் பாஸ்போர்ட் பெற்றேன். என் பாஸ்போர்ட் 2014-ல் காலாவதியானது. பாஸ்போர்ட் புதுப்பிக்க முகவர் வழியாக விண்ணப்பித்தேன். அந்த முகவர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...