Thursday, August 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/10/large/1089325.jpgமேய்ச்சல் நிலம், காடழிப்பு பிரச்சினைகள் மிகத் தீவிரமானவை: விவசாயிகள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

திருவண்ணாமலை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

அவரது உரையின் முழு விவரம்: நமக்கெல்லாம் உணவளிப்பவர்கள் உழவர்களே. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயிகள் உயர்நிலையில் இருந்தனர். அவர்கள் எப்போதும் சமுதாயத்தில் ஒரு உன்னதமான தொழிலைச் செய்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...