
திருவண்ணாமலை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார்.
அவரது உரையின் முழு விவரம்: நமக்கெல்லாம் உணவளிப்பவர்கள் உழவர்களே. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயிகள் உயர்நிலையில் இருந்தனர். அவர்கள் எப்போதும் சமுதாயத்தில் ஒரு உன்னதமான தொழிலைச் செய்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்