Thursday, August 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/11/large/1089327.jpgவிலைவாசி உயர்வு குறித்து திமுக அரசு கவலைப்படவில்லை - அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் கேட்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தில் இன்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...