
சென்னை: தமிழகத்தில் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ள நிலையில், ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து வாங்கிச்சென்றனர்.
இதற்கிடையே, தக்காளி வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், ஆந்திராவில் இருந்து கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்