
விருதுநகர்: கவுதம புத்தர் காலத்திலிருந்து சனாதன எதிர்ப்பு நீடித்து வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொத்துமரத்து ஊரணிக் கரையில் ஆக்கிரமிப்பில் உள்ள குடியிருப்புகளை அகற்றும் பணி கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகிறது. அக்குறிப்பிட்ட இடத்தில் வசித்து வந்த பொதுமக்கள் சிவகாசி மாநகராட்சிப் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்