
சென்னை: முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முதல்வர் பதில் அளித்து பேசினார். அப்போது நடந்த வாதம்:
முதல்வர் ஸ்டாலின்: முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை குறித்து மிகுந்த அக்கறையுடன் பேசும் எதிர்க்கட்சி தலைவர், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது ஏன்?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்