Wednesday, October 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/11/large/1137171.jpgதூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

சென்னை: தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர் ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லக்‌ஷ்மிபதி நியமனம்
  • கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேல் ஐஏஎஸ் நியமனம்
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரபுஷங்கர் நியமனம்
  • வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக சுந்தரவல்லி ஐஏஎஸ் நியமனம்
  • தொழில்நுட்ப கல்வி ஆணையராக வீர ராகவ ராவ் ஐஏஎஸ் நியமனம்
  • தூத்துக்குடி ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ் சிப்காட் மேலாண் இயக்குநராக நியமனம்
  • திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றம்.
  • விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக ஸ்ருதன்சய் நாராயணன் ஐஏஎஸ் நியமனம்
  • ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகராக ரத்தினசாமி ஐஏஎஸ் நியமனம்

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...