Friday, October 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/28/large/1145299.jpgநீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: குடியரசு தலைவரிடம் முதல்வர் மனு

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்குமாறு சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் டெல்லி திரும்பினார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாகநிலுவையில் உள்ள, தமிழ்நாடுஇளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை(நீட் விலக்கு) மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி அவரிடம் மனுவை வழங்கினார். அதில் முதல்வர் கூறியுள்ளதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...