
சிவகாசி: கோட்ட அளவில் நடத்தப்படும் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு பதிலும் இல்லை, தீர்வும் கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர்கள் வடிவேல், ராமசந்திரன், முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்