
தருமபுரி: மருத்துவர்கள் ஆலோசனையின் படி ரத்த அழுத்தத்தை குறைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது குறுகிய தூரத்துக்கு நடைபயணம் மேற்கொள்கிறார் என தருமபுரி எம்.பி தெரிவித்துள்ளார்.
தருமபுரி எஸ்.வி சாலையில் அன்னசாகரம் பிரிவு ரோடு பகுதியில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜன. 9) இரவு நடந்தது. இதில், தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார் பங்கேற்று கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்