Sunday, June 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/28/large/686971.jpgகூவம் ஆற்றை விரைவாக சீரமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக செயலர் உத்தரவு

சென்னையில் நடைபெற்று வரும் கூவம் மற்றும் அடையாறு சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முக்கிய வடிகால்களாக உள்ளன. கழிவுநீரால் மாசடைந்துள்ள இந்த ஆறுகளை சீரமைக்க அரசு சார்பில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை, குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகள் உறுப்பினர்களாக உள்ளன. இத்துறைகளின் ஒருங்கிணைப்பு பணி மூலம் ஆறுகளைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...