
50 கிராமங்களில் வசிக்கும் 1000 மாணவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று நூலக சேவையில் ஈடுபட்டுள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் செயல்பாடு மா ணவர்கள், பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே படிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற நிலையில் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள எஸ்.கோட்டைப்பட்டி பராசக்தி மேல்நிலைப்பள்ளி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்