
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மத்திய அரசு சார்பில் 150 மாண வர்கள் சேர்க்கை இடங்களை அனுமதித்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிிவித்தார்.
இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு குறுகிய காலத்தில் இரண்டாவது அலையை சிறப்பாக சமாளித்ததாக உச்சநீதிமன்றம் பாராட்டியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்