Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691912.jpgதமிழக எல்லையை ஒட்டிய கேரள பகுதியான பாறசாலையில் கர்ப்பிணி உட்பட 13 பேருக்கு ஜிகா வைரஸ்: குமரி மாவட்ட கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் ஜிகா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து, குமரி எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச்சாவடி மற்றும் எல்லைப்புற கிராமங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ள வேளையில், தற்போது ஜிகா வைரஸ் பரவுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...