
சென்னையில் நேற்று நடைபெற்ற மைக்ரோ லெவல் லோக்-அதாலத்தில் 1,258 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மைக்ரோ லெவல் லோக்-அதாலத், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்