Saturday, July 10, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/11/large/691827.jpgமைக்ரோ லெவல் லோக்-அதாலத் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னையில் நேற்று நடைபெற்ற மைக்ரோ லெவல் லோக்-அதாலத்தில் 1,258 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, ரூ.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மைக்ரோ லெவல் லோக்-அதாலத், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...