
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று தேசிய துப்புரவுப் பணியாளர் ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்