
கோவை மருதமலை முருகன் கோயிலில், ‘லிப்ட்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர், மருதமலை சுப்பிரமணியசுவாமி, பேரூர் பட்டீஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். வடவள்ளியில் மருதமலை கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியையும் அமைச்சர் பார்வையிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்