Tuesday, July 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/07/large/690217.jpgநடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடந்தால் மட்டுமே எய்ம்ஸ்-க்கான பூர்வாங்க பணியை தொடங்க முடியும்: மாணிக்கம் தாகூர் எம்பி தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 17 பேர் கொண்ட நிர்வாகக்குழு கூடி, ஜூலை 16-ம் தேதி ஆலோசிக்க இருப் பதாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் கூறினார்.

மதுரை திருநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து சுகாதார துறை அமைச்சருக்கு அளித்துள்ள கடிதத்துக்கு பதிலாக ஜூலை 16-ல் எய்ம்ஸ் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நடை பெற உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...