Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695927.jpgதமிழகத்தில் புயல், வெள்ளத்தைவிட இடி, மின்னலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கையில் பேரிடர் மேலாண்மைத் துறை தீவிரம்

தமிழகத்தில் புயல், வெள்ளத்தைவிட இடி, மின்னலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மத்திய, மாநில பேரிடர் மேலாண்மைத் துறைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் நாடுமுழுவதும் மழை வெள்ளம், புயலால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. அதனுடன் இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளை ஒப்பிடும்போது, இடி, மின்னல் உயிரிழப்புகளே அதிகமாக உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...