Wednesday, July 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/08/large/690493.jpgஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்ததற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல்: வட்டாட்சியர் சிவப்பிரகாசம் பேச்சுவார்த்தை

ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் கடந்த 1998-ம் ஆண்டு ‘ஆண்டியப்பனூர் ஓடை நீர்தேக்க அணை’ கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, அணை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் உள்ள விவசாய நிலங் கள் கையகப்படுத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...