Sunday, July 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/05/large/689398.jpgவேலூர் மாநகராட்சி பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி: பக்க விளைவுகள் ஏற்படாது என துணை இயக்குநர் உறுதி

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்க இருப்ப தால் கர்ப்பிணிகள் தவறாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசிகள் 30 நாட்கள் கழித்தும், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 85 நாட்களுக்கு பிறகும் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா 2-வது அலை பெரிய பாதிப்பை பொதுமக்களிடம் ஏற்படுத்தியதால் தடுப்பூசி மீது இருந்த அச்சத்தை மறந்த பொதுமக்கள் தாமாக முன் வந்து தற்போது தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...