Monday, July 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/27/large/697616.jpgசென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் - நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா?: ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் ஆய்வு

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலையங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...