Wednesday, July 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/22/large/695813.jpgநிதியில்லாமல் ஏன் புதிய சட்டப்பேரவை கட்ட வேண்டும்? - புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் கேள்வி

புதுச்சேரியில் தற்போது நிதி பற்றாக்குறை உள்ள சூழலில், மாநில அரசின் நிதியை செலவு செய்யாமல் சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். நிதி இல்லாவிட்டால் தற்போது உள்ள பழைய இடத்திலேயே சட்டப்பேரவை தொடர வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...