Friday, July 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/07/03/large/688846.jpgதனியார் பள்ளியில் இருந்து விலகிய மாணவியை அரசுப்பள்ளியில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை

உடுமலை அடுத்த ஆத்துக் கிணத்துப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். விவசாயி. இவரதுமகள், உடுமலையில் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வந்தார்.

தனியார் பள்ளிக்கு கட்டணம் செலுத்த முடியாமல், அங்கிருந்துவிலகி, மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொண்டு, பூளவாடி அரசுப் பள்ளியில் சேர்வதற்காக பெற்றோருடன் சென்றுள்ளார். அப்போது,மாற்றுச் சான்றிதழில் இடைவிலகியதாக குறிப்பிடப்பட்டுள்ளதால்,அரசுப் பள்ளியில் சேர்க்க முடியாது என பள்ளித் தலைமையாசிரியர் திருப்பி அனுப்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...