Wednesday, August 25, 2021

https://ift.tt/3mAcqAK நாட்களுக்கு பிறகு வண்டலூர், கிண்டி பூங்காக்கள் திறப்பு: கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி

வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை 127 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பார்வையாளர்கள் பூங்காக்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இப்பூங்காவுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கிண்டி சிறுவர் பூங்காவுக்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் 20-ம் தேதி இந்த 2 பூங்காக்களும் மூடப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...