
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த விலைக்கடைகளில் மாநகராட்சி நடத்திய சோதனையில், 30 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்