Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709125.jpgஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் கடலோர காவல்படை தலைமை இயக்குநர் சந்திப்பு: தமிழக கடல் எல்லை பாதுகாப்பு குறித்து விவரித்தார்

தமிழக ஆளுநரை, இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் கே.நட்ராஜன் சந்தித்து, தமிழக கடல் எல்லை பாதுகாப்புக் காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவரித்தார்.

இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குநர் கே.நட்ராஜன், கிண்டி, ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் இந்திய கடலோரக் காவல்படை ஆற்றி வரும் பணிகள் குறித்து ஆளுநரிடம் அவர் விவரித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...