Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709169.jpgபோக்குவரத்து சிக்னல்களை இயக்க ‘ரிமோட்’ அறிமுகம்: காவலர்கள் ஒரே இடத்தில் அமராமல் ரோந்து சென்றபடி இயக்கலாம்

கோவையில் போக்குவரத்து சிக்னல்களை ‘ரிமோட்’ மூலம் காவலர்கள் இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் காவல்துறையின் சார்பில், 52 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு சிக்னல் சந்திப்புகளிலும், பிரத்யேக கூண்டில் அமர்ந்து சிக்னல் கருவிகளை போக்குவரத்து காவலர் இயக்குவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...