
கோவையில் போக்குவரத்து சிக்னல்களை ‘ரிமோட்’ மூலம் காவலர்கள் இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் காவல்துறையின் சார்பில், 52 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. ஒவ்வொரு சிக்னல் சந்திப்புகளிலும், பிரத்யேக கூண்டில் அமர்ந்து சிக்னல் கருவிகளை போக்குவரத்து காவலர் இயக்குவார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்