Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709107.jpgபுதுவை வளர்ச்சிக்காக நாராயணசாமி சில காலம் அமைதி காக்க வேண்டும்: அதிமுக கிழக்கு மாநில செயலாளர் வலியுறுத்தல்

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்ததாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குறை கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தை புறக்கணிக்க வேண் டிய அவசியம் மத்திய பாஜக அரசுக்கு இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...