Saturday, August 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/29/large/710320.jpgசேலத்தில் தினமும் 2 டன் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் பிரிவு: பால்வளத் துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு

சேலம் பால் பண்ணையில் தினமும்2 டன் இனிப்பு இல்லாத பால்கோவா தயாரிக்கும் பிரிவு ரூ.8 கோடியில் நிறுவப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...