Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705836.jpgஅகில இந்திய காவல் துறை மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற போலீஸாருக்கு பாராட்டு: பரிசுத் தொகை வழங்கினார் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி

இந்திய காவல் துறை சார்பில் நடந்த மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக போலீஸாருக்குப் பாராட்டு தெரிவித்து, தமிழக அரசின் பரிசுத் தொகையை வழங்கினார் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி.

ஹரியாணா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழக காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்று, வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு தொகை அளித்து ஊக்குவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...