
இந்திய காவல் துறை சார்பில் நடந்த மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக போலீஸாருக்குப் பாராட்டு தெரிவித்து, தமிழக அரசின் பரிசுத் தொகையை வழங்கினார் ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயந்த்முரளி.
ஹரியாணா மாநிலம் மதுபானில் நடைபெற்ற 68-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழக காவல் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்று, வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு தொகை அளித்து ஊக்குவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்