Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705845.jpgதாம்பரத்தில் மக்கள் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி

பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறப்பதைத் தவிர்க்க நாடு முழுவதும் ரயில் தண்ட வாளங்களில் இருபுறமும் ரயில்வே நிர்வாகம் மதில் சுவர் அமைத்து வருகிறது.

இதன்படி தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை ரயில் தண்டவாளங்களின் இருபுறமும் கான்கிரீட் மதில்சுவர் கட்டப்பட்டு வருகிறது. கிழக்குதாம்பரம் இரும்புலியூர் பகுதியில் வசிக்கும் மக்கள் பழைய ஜிஎஸ்டி சாலையில் இருந்து இரும்புலியூர் ஜிஎஸ்டி சாலைக்கு ரயில் தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...