
தமிழில் அர்ச்சனை, அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்கள் என்பதை வரவேற்கிறோம் என்று, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவையொட்டி திருப்பூரில் தியாகி குமரன் நினைவுமண்டபம், குமரன் நினைவுத் தூண் ஆகிய இடங்களில் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்