Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/707952.jpg54-வது தேசிய புத்தகக் காட்சி தாம்பரத்தில் தொடக்கம்

மேற்கு தாம்பரம் முழுநேர கிளை நூலகமும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து 54-வது தேசிய புத்தகக் காட்சி தாம்பரத்தில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியை தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா திறந்து வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...