Tuesday, August 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/18/large/706182.jpgசென்ட்ரல் - அரக்கோணம் இடையே சாதாரண ரயில் பாதையில் விரைவு ரயில்கள் இயக்கம்: தாமதம் ஏற்படுவதாக பயணிகள் புகார்

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, மீஞ்சூர் உள்ளிட்ட ஊர்களுக்கு தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்காக இரண்டு ரயில் பாதைகளும், விரைவு ரயில்களை இயக்குவதற்காக இரண்டு ரயில் பாதைகளும் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...