
காரைக்கால் மாவட்டத்தை முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என புதுச் சேரி அரசுக்கு கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத் தின் 4 பிராந்தியங்களில், புதுச்சேரிக்கு அடுத்த பெரிய பிராந்தியமான காரைக்கால் பிராந்தியத்தை தனி மாவட்டமாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ள நிலையிலும், முழு அதிகாரம் பெற்ற மாவட்டமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்