Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/708017.jpgதமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்தும் எண்ணம் இல்லை: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நாடாளுமன்றத்தின் மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருப்பது, தமிழகத்துக்கு நல்லது. உரிய விளக்கத்தை நீதிமன்றத்தில் பாஜக தெரிவிக்கும். அதிகமான நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தால் மக்கள் எளிதில் அவர்களை அணுகி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...