
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் ராஜகோபுர முகப்பில் உள்ள மேற்கூரையை அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, ராஜகோபுரத்தின் முகப்பு பகுதியில் கடந்த 2010-11-ம்ஆண்டு பேரூராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.12 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்த மேற்கூரையின் நிழலில் சிலர் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்