Thursday, August 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/13/large/704275.jpgஅரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகை இன்னும் வழங்கவில்லை- மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகையை இன்னும் வழங்காததால் அதிருப்தியடைந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சியின் 4 மண் டலங்களிலும் பணியாற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...