
தமிழக அரசு அறிவித்த கரோனா நிவாரணத் தொகையை இன்னும் வழங்காததால் அதிருப்தியடைந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சியின் 4 மண் டலங்களிலும் பணியாற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நேற்று நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்