
போலந்து நாட்டில் நடைபெற உள்ளகாதுகேளாதோருக்கான சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ள, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் வெற்றி பெற வாழ்த்துவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நான்காவது உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 23 முதல் 28-ம் தேதி வரை போலந்து நாட்டில் நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்