
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வியாபாரி ஜெயராஜ் மனைவி மதுரை நீதிமன்றத்தில் 3 மணி நேரம் கண்ணீர் மல்க சாட்சியளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு கால நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் 2020-ல் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்