
நிதிச் சுமையை காரணம் காட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதியம் போன்ற வழக்கமான நடைமுறைகளை மறுக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்