Saturday, September 18, 2021

https://ift.tt/3AsKd2M யூனிட் மணல் பதுக்கிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் விளக்கம் கேட்க நடவடிக்கை

வீட்டில் பதுக்கி வைத்துள்ள மணலுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...