
வீட்டில் பதுக்கி வைத்துள்ள மணலுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக 654 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 15-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்