
உதகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா படப்பிடிப்பு நடந்தது.
இயற்கை எழில் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாள்தோறும் ஏதேனும் ஒரு மொழி படப்பிடிப்பு நடக்கும். இந்தி, தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வந்தன. இதனால் சினிமா படப்பிடிப்புகளை நம்பியே மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைத்து வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்