
தமிழக அரசின் பொதுத் துறையில் பயன்படுத்தப்படும் கணினிகளை முடக்கிய ஹேக்கர்கள், முக்கிய தகவல்களை திருடியுள்ளனர். அதை சரிசெய்ய 1,950 அமெரிக்க டாலர்கள் கேட்டும் மிரட்டியுள்ளனர்.
தமிழக அரசின் பொதுத் துறைதொடர்பான தரவுகள், தகவல்களை சேமித்துவைக்க சென்னை தலைமைச் செயலகத்தில் தனிஅலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தில் உள்ள கணினிகளை கடந்த 17-ம் தேதி ‘ஹேக்கர்கள்’ முடக்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்